துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதித்த நாடு பிரேசிலில் சமீபகாலம | The Seithikathir®
துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதித்த நாடு
பிரேசிலில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்நாட்டு அரசு, பொதுமக்கள் 9 மிமீ பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதித்துள்ளது. மேலும், மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட துப்பாக்கிகள் எண்ணிக்கையை 4ல் இருந்து 2 ஆகவும், ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகளை 200ல் இருந்து 50 ஆகவும் குறைத்துள்ளது.
WELCOME! SUPPORT OUR JOURNALISM!. • The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the ...