2023-05-17 06:13:16
சென்னையில்..
*அக்னி வளர்த்தல்* நிகழ்வு
*28 May 2023* 9.30am to 3.30pm
@ Venue ( will given after
Confirmed participators)
அனைவரும் ஒன்று கூடி செய்யும் *அக்னிஹோத்ரம்* நிகழ்வு நடக்க இருக்கிறது.
நம்மை சுற்றி உள்ள பூமியும் காற்றும் வெளியுமான சூழல் சக்திமிக்கதாக்க..
நம் நாடும் நாம் அனைவரும்
நன்றாக இருந்தால் நம் சமூகமும் நன்றாகவே இருக்கும். ஆதலால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து *அக்னி வளர்ப்போம்* வாருங்கள் அன்பர்களே..
ஒன்றிணைவோம்.
இவ்வரிய நிகழ்வு..
கைலாய நந்தீஸ்வரர்
ஜீவநாடி ஆசான்
*சுவாமி. சித்தகுருஜி*
கரூர். ஸ்ரீ நந்தீஸ்வரர்
ஞானபீடத்தின் நிறுவனர்
அவர்களால் நிகழ்வுற உள்ளது.
*மந்திர உபதேச மற்றும் அக்னி வளர்த்தல் (அக்னிஹோத்திரம்) சுய செய்முறை*
பயிற்சியில் விளக்கப்படும் ரகசியங்கள் :.
* மந்திரங்களும் அதன் மகிமைகளும்*
* பரம்பொருளோடு கலக்க வைக்கும் ஆதி மூல பஞ்சாட்சர தீட்சை*
* கர்மவினைகளை அழிக்கக் கூடிய மந்திர ரகசியம் பற்றிய சத்சங்கம்*
* நீங்களாகவே வீட்டில் (சுயமாக - எளிதாக ) செய்யக்கூடிய
"அக்னி வளர்த்தல்" குறித்த பயிற்சி விளக்கங்கள்*
*நாள்:*
28.05.2023
(*ஞாயிறு)
*நேரம்:*
காலை 9.30 முதல்
மதியம் 3.30 வரை
முன்பதிவிற்க்கு
திருமதி. நித்யா
+919843378047
*இடம்:*
Pre Register Confirm
முன்பதிவு உறுதி
செய்வோர்க்கு பின்னர்
Whatsapp வழியாக
நிகழ்விடம் தெரிவிக்கப்படும்.
*பங்களிப்பு அவசியம் ₹500* மட்டும் (நபர் ஒருவர்கு)
முகக்கவசமும் தனிநபர் இடைவெளியும் நிகழ்விடத்தில் பின்பற்றுதல் வேண்டும்.
நிகழ்விடத்தில் *தேநீரும்* மதிய *உணவும்* வழங்கப்படும்.
நன்றிகள்
Enquiry & Pre Register :
https:/wa.me/+919843378047
More videos on YouTube:
https://youtube.com/@SreeNandheeswararGnanapeedam
நந்தியம் பெருமானின்
'ஜீவநாடி' பற்றிய தெளிவு
தரும் நேர்காணல்:
ஶ்ரீ ஆதிகுரு நந்தீஸ்வரர்
குரு தரிசனம்
184 views03:13