Get Mystery Box with random crypto!

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

Logo saluran telegram truthsofsivayoga — சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Logo saluran telegram truthsofsivayoga — சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Alamat saluran: @truthsofsivayoga
Kategori: Agama
Bahasa: Bahasa Indonesia
Pelanggan: 3.05K
Deskripsi dari saluran

"உண்மை சிவயோகம்" சார்ந்த
(வாசி மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் யோகம்-ஞானம் பற்றிய உண்மைகளை பகிரவும் மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: karuvooraan@gmail.com

Ratings & Reviews

4.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

1

2 stars

0

1 stars

0


Pesan-pesan terbaru

2023-06-09 04:32:49 போற்றுவோர் தூற்றுவோர் . .

ஒரு *யுத்தத்தில்* எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.

இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக் கொண்டான்.

"அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது" என்றார் வெற்றி பெற்ற ராஜா .

"விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்."

அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.

கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.

வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை"
என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது.

இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.

போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர்.

பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.

ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்சாகப் படுத்தினர்.

மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.

இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக் கொண்டிருந்தனர்.

பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக் கொண்டான், இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும்,ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை *வெற்றியோடு* ஓடி முடித்தான் இளவரசன் .

இளவரசனைப் பாராட்டிய பேரரசர்

இளவரசனே உன்னைக் கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.

உன்னை உற்சாகப் படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம்.

அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.

என்னைப் போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,

தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.

*"எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது."*

விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.

இளவரசனே

*பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள ஆன்மா*

*வாழும் நாட்களிலே உன் ஆத்மாவில் கண்ணும் கருத்துமாக இருந்து கடைசியில் அதை சிருஷ்டி கர்த்தாவிடம்*
*ஒப்படைக்க வேண்டும்*.

*போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே.*

*தூற்றுவோரைக் கண்டு சோர்ந்தும் போகாதே. கடவுள் கொடுத்த ஆன்மாவில் *கவனம் வை* என்று போதித்தார்
ஜனக மகாரிஷியை போல!!
9 views RJN @_Singapore / Karur, 01:32
Buka / Bagaimana
2023-06-09 04:32:41
10 views RJN @_Singapore / Karur, 01:32
Buka / Bagaimana
2023-06-09 02:54:52
49 views RJN @_Singapore / Karur, 23:54
Buka / Bagaimana
2023-06-08 13:20:56
*அனுபவத்தால் உணர்ந்தவர்கள்!*

ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும்,..

நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள்...

எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள்.

ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர்.

பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும்.

’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது.

உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது...!
184 views RJN @_Singapore / Karur, edited  10:20
Buka / Bagaimana
2023-06-08 03:36:08
*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

ஆத்ம பிதா சுவாமி சிவானந்த பரமஹம்சர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட
சித்தசமாஜத்தின், தமிழ்த் திங்கள் வெளியீடான உலகக்ஷேமம் இதழில் இடம்பெற்ற, சித்தவேத கருத்துகள்: வருடம்:1970 மாதம்:ஜூலை

தலைப்பு: *சித்தவித்தை என்றால் என்ன?*
*அது_எதற்கு?*

*ஜூன் 8*
245 views RJN @_Singapore / Karur, edited  00:36
Buka / Bagaimana
2023-06-08 03:35:13
233 views RJN @_Singapore / Karur, 00:35
Buka / Bagaimana
2023-06-07 05:36:00
316 views RJN @_Singapore / Karur, 02:36
Buka / Bagaimana
2023-06-07 03:46:02
279 views RJN @_Singapore / Karur, 00:46
Buka / Bagaimana
2023-06-06 13:28:05 லிங்காஷ்டகம்

மூலப்பாடலின்
4வரிகளோடு
அடுத்த 4வரியும் அர்த்தம் புரியும் தமிழ் வரிகளோடு
Lingashtakam with
Tamil Meaning
சுயமாக பாடவல்ல
ஒலி தொகுப்பு.
339 views RJN @_Singapore / Karur, edited  10:28
Buka / Bagaimana
2023-06-06 13:27:19
322 views RJN @_Singapore / Karur, 10:27
Buka / Bagaimana